/* */

தேனி : கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்த ஆர்வம்

கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி : கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்த ஆர்வம்
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களாக தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டவில்லை. தற்போது பரவல் அதிகரித்துள்ளதால் மீண்டும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 671 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாம்களில் முதல் டோஸ் தடுப்பூசியினை 659 பேர் செலுத்திக் கொண்டனர். இரண்டாம் டோஸ் தடுப்பூசியினை 19 ஆயிரத்து 822 பேர் செலுத்திக் கொண்டனர். 175 பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டனர்.

Updated On: 11 July 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!