/* */

தேனி காளியம்மன், மாரியம்மன் கும்பாபிஷேகம்: ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

தேனியில் வெற்றி கொம்பன் விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன.

HIGHLIGHTS

தேனி காளியம்மன், மாரியம்மன் கும்பாபிஷேகம்:  ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
X

தேனி பத்ரகாளியம்மன் கோயில் கும்பத்தை வழிபட்ட  மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராம் நாடார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை சார்பில் நேரு சிலை சந்திப்பு அருகே வெற்றிக்கொம்பன் விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயி்ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

உறவின்முறை தலைவர் முருகன், பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன், சொத்துப்பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராம்நாடார் உட்பட பலர் பங்கேற்றனர். நாடார் இன மக்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து காலை 7 மணி முதல் மாலை வரை இடைவிடாத அன்னதானம் நடந்தது. மொத்தம் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அன்னதானத்தில் பங்கேற்றனர்.

Updated On: 4 March 2022 9:16 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை