/* */

நான்கு மாதங்களுக்கு பின்னர் சைபரை தொட்டது கொரோனா

தேனி மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு பின்னர் கொரோனா தொற்று முதன்முறையாக சைபர் என்ற இலக்கில் பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

நான்கு மாதங்களுக்கு பின்னர் சைபரை தொட்டது கொரோனா
X

தேனி மாவட்டத்தில் கொரோனா முதல் அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் அலை பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியது. பல ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்தன. தற்போதய நிலையில் 90 சதவீதம் பேர் வரை மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில் மூன்றாம், நான்காம் அலைகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக மூன்றாம் அலையில் தமிழகத்தின் பிற பகுதிகள் பாதிக்கப்பட்டன. கேரளா மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானது. ஆனால் கேரள எல்லையோரம் உள்ள தேனி மாவட்டத்தில் பாதிப்பு இல்லை.

அதேபோல் நான்காம் அலையில் தொடர்ச்சியாக பாதிப்புகள் பதிவாகி வந்தாலும், யாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு கூட பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் நான்காம் அலையில் நான்கு மாதங்களுக்கு பின்னர் முதன் முறையாக இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சைபர் என்ற அளவில் பதிவாகி உள்ளது.

Updated On: 14 Aug 2022 3:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  2. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  3. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  6. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  7. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. அரசியல்
    நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது: சொல்கிறார் ராகுல்...
  10. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...