/* */

தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 41 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 41 ஆயிரத்து 161 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 41 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள்.( கோப்பு படம் )

தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த 12வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 41 ஆயிரத்து 161 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் 30 ஆயிரத்து 795 பேர் முதல் தவணையும், 10 ஆயிரத்து 366 பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் 190 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என தேனி மாவட்ட நி்ர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 29 Nov 2021 4:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்