/* */

தேனி மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை: மல்லிகைப்பூ ரூ.2000

தேனி மாவட்டத்தில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2000க்கு விற்பனையானது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை: மல்லிகைப்பூ ரூ.2000
X

பைல் படம்.

தேனி மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.2000ம், கனகாம்பரம் ரூ.1500, ஜாதிப்பூ ரூ.1500, வெள்ளை ஜாதிப்பூ ரூ.2000ம், பட்டன்ரோஸ் ரூ.300, செண்டு பூ ரூ.80, சம்மங்கி, செவ்வந்தி ரூ.200, கோழிக்கொண்டை பூ, துளசி 40 என விற்கப்பட்டது.

கோயில்கள் மூடப்பட்டுள்ள நிலையிலும், இந்த விலை உயர்வால் நல்ல வருவாய் கிடைத்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 14 Jan 2022 4:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  2. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  3. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  7. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  9. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  10. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?