/* */

தேனி மாவட்டம்: இரண்டு நாட்களாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தி்ல் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தலா ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தேனி மாவட்டம்: இரண்டு நாட்களாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு
X

பைல் படம்

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தலா ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்து 400 பேருக்கு கொரோவா நோய் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் நேற்றும், இன்றும் தலா ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பக்கத்து மாநிலமான கேரளாவை சேர்ந்த சிலரும், வெளி மாவட்டங்களில் இருந்து, தேனி மாவட்டத்திற்கு வந்த ஓரிருவருக்கும் மட்டுமே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்களும் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையி்ல், மருத்துவமனையில் கொரோனா வார்டில் 10 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 8 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  3. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  6. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  7. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  8. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி