/* */

தேனி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 439 ஆக அதிகரிப்பு

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில், 439 பேருக்கு கொரோனா (ஒமிக்ரான்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 439 ஆக அதிகரிப்பு
X

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று 1296 பேர் மருத்துவ பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள், இன்று காலை வெளியானது. இதன் அடிப்படையில் 439 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இது ஒமிக்ரான் வகை தொற்று தான் எனக்கூறிய சுகாதாரத்துறை அதிகாரிகள், தற்போதைய நிலவரப்படி தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணி்ப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

Updated On: 21 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  3. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  5. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  6. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  7. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  8. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  10. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...