/* */

தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளி விழா: ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி வெள்ளி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

HIGHLIGHTS

தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளி விழா: ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
X

தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி வெள்ளி விழாவை தொடர்ந்து நடிகர் விக்னேஷ், கவிஞர் சினேகன் மரக்கன்று நட்டனர். நிர்வாகிகள் உடன் உள்ளனர்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி வெள்ளிவிழா 3ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லுாரி செயலாளர் காளிராஜ் வரவேற்றார். உறவின்முறை தலைவர் கே.பி.ஆர்.,முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி விடுதி செயலாளர் கே.கே.சேகர், கல்லுாரி முதல்வர் சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர். 3ம் நாள் நிகழ்ச்சியாக கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள் நடிகர் விக்னேஷ், கவிஞர் சினேகன், கன்னிகா சினேகன் ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர். தொடர்ந்து கல்லுாரி வளாகம் முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. கல்லுாரி இணைச் செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.

Updated On: 21 April 2022 2:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...