/* */

தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்த விபத்து: இரண்டு வாலிபர்கள் பலி

சின்னமனுார், ஆண்டிபட்டியில் நடந்த விபத்துக்களில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்த விபத்து: இரண்டு வாலிபர்கள் பலி
X

ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டியை சேர்ந்தவர் அஜித், 26. இவர் டூ வீலரில் ஆண்டிபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழமுத்தனம்பட்டி விலக்கில் எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் மோதி இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னமனுார் ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் வாசுவிக்ரம், 21. இவர் தனது நண்பர்கள், உறவினர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் மேலே ஏறிய பின்னரும் வாசுவிக்ரம் மட்டும் குளித்தார். பின்னர் வாசு விக்ரம் பைப்பை பிடித்து மேலே ஏறினார். அப்போது மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

Updated On: 23 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  4. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  5. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  7. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  8. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  9. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  10. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு