தேனி: கடந்த ஒரு வாரத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி: கடந்த ஒரு வாரத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 700 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare