/* */

தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
X

பைல் படம்.

தேனி கே.ஆர்.ஆர்., 3வது தெருவில் வசிப்பவர் ஜெயராணி, 70. இவரது மகன், மகள்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவரது மகள் தேனிக்கு வந்திருந்தார். மகளுடன் ஜெயராணி திருச்செந்துார் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து பதினாறு பவுன் நகைகள், 50 அமெரிக்க டாலர், 2 ஆயிரம் ரூபாய் இந்திய பணம், மலேசிய பணம் 200 ரிங்காட் மற்றும் வெள்ளி நகைகளை திருடிச் சென்றனர். இதன் மொத்த மதிப்பு 5 லட்சத்து 7 ஆயிரத்து 450 ரூபாய் ஆகும். இதுகுறித்து தேனி இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 17 May 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்