/* */

தேனியில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட தேசிய கொடி ஏந்திய மும்மதத்தினர்

தேனி ராயல் அரிமா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழாவில் மும்மதத்தினர் தேசிய கொடி மத நல்லிணக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

தேனியில் நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட தேசிய கொடி ஏந்திய மும்மதத்தினர்
X

தேனியில் நடந்த ராயல் அரிமா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழாவில், மூன்று மதத்தினர்  தேசியக்கொடி ஏந்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேனி ராயல் அரிமா சங்கம் சார்பில் 2022-2023 அரிமா வருடத்தின் நிர்வாகிகள் பணியேற்பு விழா நடந்தது. இந்த விழாவை மதச்சார்பற்ற, நமது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விழாவாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் இந்து குருக்கள், முஸ்லிம் இமாம் , கிறிஸ்துவ பாதிரியார் வந்திருந்தனர். விழாவிற்கு வந்த அனைவரும் தேசியக்கொடியுடன் ஒருங்கிணைந்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழா மதநல்லிணக்கம் மற்றும் தேச ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட விழா. நாட்டின் 75 ஆண்டு சுதந்திர தினவிழா நடைபெறும் நிலையில் தேசிய ஒருமைப்பாட்டை எடுத்துரைக்கவே விழா நடத்தினோம் என ராயல் அரிமா சங்க பட்டயத்தலைவர் செல்வகணேசன், மருத்துவர் ரவீந்திரநாத் பேசினர்.

Updated On: 8 Aug 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’