/* */

பெற்றோர் வேலைக்கு போக சொன்னதால் தற்கொலை செய்து கொண்ட மகன்

சின்னமனுார் அருகே ஓடைப்பட்டியில் பெற்றோர்கள் வேலைக்கு போக சொன்னதால் வாலிபர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

பெற்றோர் வேலைக்கு போக சொன்னதால்  தற்கொலை செய்து கொண்ட மகன்
X

சின்னமனுார் அருகே ஓடைப்பட்டி சத்யாநகரை சேர்ந்த கனகராஜ்- புனிதா தம்பதியரின் மகன் கருணாநிதி, 23. இவர் பள்ளிப்படிப்பு முடித்து விட்டு டிரைவராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி உள்ளார். மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. கூலி தொழிலாளிகளான பெற்றோர்கள் மகனிடம் மது அருந்தக்கூடாது. வேலைக்கு செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனால் மனம் உடைந்த கருணாநிதி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 July 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  4. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  5. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  6. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  10. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!