/* */

முல்லைப்பெரியாறு அணையின் இன்றயை நீர்மட்டம் 138.25 அடி

அதிக மழைப்பொழிவின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 138.25 அடியாக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

முல்லைப்பெரியாறு அணையின் இன்றயை  நீர்மட்டம் 138.25 அடி
X

முல்லைப்பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அணையில் இன்று காலை நிலவரப்படி 21.4 மி.மீ., மழை பெய்தது. தேக்கடியில் 36.8 மி.மீ., மழை பெய்தது. அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர் மட்டம் 138.25 அடியாக உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 70.01 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 3040 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையி்ல் இருந்து விநாடிக்கு 2800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளும் திறக்கப்பட்டுள்ளது. சண்முகாநதி அணை நீர் மட்டமும் 38.30 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணை நீர் மட்ட உயரம் 52.55 அடியாகும். சண்முகாநதி அணை மழை மறைவு பகுதியில் அமைந்துள்ளது. குறைவான மழையே இதன்நீர்பிடிப்பு பகுதியில் பெய்வதால் இந்த அணை மட்டும் நிரம்புவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும்.

Updated On: 7 Aug 2022 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...