/* */

போடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

போடி அருகே கஞ்சா விற்ற வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

போடி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
X

தேனி மாவட்டம் போடி டவுன் எஸ்.ஐ., பிரேம்ஆனந்த் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். போடி சாலைக்காளியம்மன் கோயில் அருகே கார்த்திக் 'வயது 24,) கவுதம்,( 21 )ஆகிய இரண்டு பேர் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். இவர்களை எஸ்.ஐ., பிரேம் ஆனந்த் கைது செய்தார். இவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் பதுக்கி வைத்துள்ள கஞ்சா குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Updated On: 29 April 2022 3:56 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?