/* */

பெரியகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் டீ மாஸ்டர் பலி

பெரியகுளத்தில் டூ வீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் டீ மாஸ்டர் பலியானார்.

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே நடந்த சாலை விபத்தில் டீ மாஸ்டர் பலி
X

தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சேகர்,(வயது 42. )டீ மாஸ்டரான இவர், பெரியகுளம் வந்து விட்டு தேவதானப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். சில்வார்பட்டி வ.உ.சி., தெருவை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் என்பவர் அதிவேகமாக டூ வீலரை ஓட்டிச் சென்று சேகர் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வடகரை போலீசார் சுந்தரமுருகேசனை கைது செய்தனர்.

Updated On: 29 April 2022 3:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது