/* */

வரி கட்டினால் தான் வேலை உள்ளாட்சிகளில் கெடுபிடி

வீட்டு வரி, குழாய் வரி கட்டினால் மட்டுமே அரசின் நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகங்கள் கெடுபிடி

HIGHLIGHTS

வரி கட்டினால் தான் வேலை உள்ளாட்சிகளில் கெடுபிடி
X

மார்ச், ஏப்ரல் வந்தாலே வரி வசூல் டார்க்கெட்டை முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வந்து விடுகிறது. இதற்காக சில கடுமையான நடைமுறைகளை கூட கையாள்கின்றனர். இந்த ஆண்டு கடுமையின் உச்சத்திற்கே சென்று விட்டனர். அதாவது கிராம நுாறு நாள் வேலை திட்டத்திற்கு (தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) வரும் பயனாளிகள் யாராவது வீட்டு வரி, தொழில் வரி, குழாய் வரி கட்டாமல் இருந்தால் உடனே கட்ட வேண்டும். வரி கட்டாதவர்களை வேலைக்கு கூப்பிட மாட்டோம் என கிராம ஊராட்சி நிர்வாகங்கள் கடும் கெடுபிடி காட்டி வருகின்றன. குறிப்பாக குள்ளப்புரம் ஊராட்சியில் இந்த பிரச்னை அதிகம் உள்ளது. இதே நடைமுறையை எல்லா ஊராட்சிகளும் கையாள்வதாக பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Updated On: 3 April 2022 1:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  2. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  3. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  5. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  6. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  8. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  10. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!