/* */

கேரள அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கச் சென்ற தமிழக விவசாயிகள் கைது

மின்வாரிய பணி வாகனங்களை தடுத்தது ஏன்? என கேரள அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க சென்ற தமிழக விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கேரள அதிகாரிகளிடம் விளக்கம்  கேட்கச் சென்ற தமிழக விவசாயிகள் கைது
X

குமுளி தமிழக எல்லையான லோயர்கேம்ப்பில் கைது செய்யப்பட்ட விவசாயிகளில் சிலர் வேனில் ஏற்றப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

முல்லை பெரியாறு அணையினை பராமரிக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் குடியிருப்பும், தமிழக மின்வாரிய அதிகாரிகளின் குடியிருப்பும் கேரளாவில் வனத்துறை சோதனைச் சாவடிக்கு அடுத்து உள்ளது.

சேதமடைந்த இந்த குடியிருப்புகளை சீரமைக்க தேவையான நேற்று பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற தமிழக வானங்களை கேரள வனத்துறையினர் தடுத்து விட்டனர். இதற்கான விளக்கம் கேட்க இன்று கூடலுாரில் இருந்து முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், பாரதீயகிஷான் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சில விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் சிலர் கேரளா சென்றனர். அவர்களை தமிழக எல்லையில் லோயர்கேம்ப்பில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Updated On: 12 March 2022 9:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு