/* */

பெரியகுளம் அருகே வராகநதியில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 2 பேர் பலி

பெரியகுளம் வராகநதியில் குளித்த, வேதபாடசாலை மாணவர்கள் இருவர், நீர்ச்சுழலில் சிக்கி இறந்தனர்.

HIGHLIGHTS

பெரியகுளம் அருகே வராகநதியில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 2 பேர் பலி
X

கோப்பு படம்

மதுரையை சேர்ந்தவர் சுந்தரநாராயணன், 20, சென்னையை சேர்ந்தவர் மணிகண்டன், 18. இவர்கள் இருவரும் பெரியகுளம் வேதபாடசாலையில் படித்து வந்தனர். இன்று மதியம் இவர்கள் இருவரும், பெரியகுளம் வராகநதியில் குளிக்க சென்றனர். பலத்த மழை பெய்து வருவதால், நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் சிக்கி, இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து, பெரியகுளம் தீயணைப்புத்துறையினர், அவர்களது உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம், பெரியகுளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 5 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு