/* */

பசுவதையை தடுக்க வலியுறுத்தி சிவசேனா கட்சியினர் தேனி ஆட்சியரிடம் மனு

கேரளாவிற்கு அடிமாடுகளாக பசுக்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என சிவசேனா கட்சியினர் தேனி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

பசுவதையை தடுக்க வலியுறுத்தி சிவசேனா கட்சியினர் தேனி ஆட்சியரிடம் மனு
X

பசுவதையை தடுக்க வலியுறுத்தி சிவசேனா கட்சியினர் தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சிவசேனா கட்சியின் தேனி மாவட்ட தலைவர் குருஅய்யப்பன், மாவட்ட பொதுச் செயலாளர் கருப்பையா, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பழனிசெட்டிபட்டியில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தில் இருந்து பசுவதையை தடுக்க வலியுறுத்தி பசுமாட்டுடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். போலீசார் தடுத்ததால் பசுக்களை விட்டு விட்டு நடந்து சென்று கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

அதில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அடிமாடுகளாக பசுக்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கென கேரள எல்லையி்ல் சிறப்பு சோதனை சாவடி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மனு கொடுத்த பின்னர், கலெக்டர் அலுவலக வாசலில் கோரிக்கையினை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Updated On: 18 April 2022 1:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!