/* */

ஏழு வழக்கும் பயன்தரவில்லை சொத்துக்களை முடக்க முடிவு

ஏழு வழக்குகள் பதிவு செய்தும், கஞ்சா பதுக்கல், கடத்தலை நிறுத்தாத பெண்ணின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஏழு வழக்கும் பயன்தரவில்லை சொத்துக்களை முடக்க முடிவு
X

பைல் படம்.

கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் லதா. இவர் இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் இவரிடம் கஞ்சா வாங்கிய சுரேஷ் மீதும் கஞ்சா விற்ற லதா மீதும் கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். லதா மீது ஏற்கனவே வடக்கு போலீசார் ஆறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தேவதானப்பட்டி போலீசாரும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இத்தனை வழக்குகள் பதிவு செய்தும், லதா கஞ்சா கடத்தல், பதுக்கல், விற்பனையினை நிறுத்தவில்லை. எனவே அவரது சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 11 July 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்