/* */

டூவீலர்- கார் மோதி விபத்து: கூடலுார் வாலிபர் பலி

கூடலுாரில் டூ வீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியனார்.

HIGHLIGHTS

டூவீலர்- கார் மோதி விபத்து:  கூடலுார் வாலிபர் பலி
X

தேனி மாவட்டம், கூடலுார் மேதகாரத்தெருவை சேர்ந்தவர் ராகவன், 37. இவர் தனது நண்பர் சுரேந்தர், 32 என்பவருடன் டூ வீலரில் கம்பம் நோக்கி பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பம் நோக்கி வந்த கார் டூ வீலர் மீது மோதியது.

இச்சம்பவத்தில் ராகவன் பலத்த காயமடைந்து இறந்தார். சுரேந்தர் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கூடலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?