/* */

சின்னமனூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத ரேஷன் கடை

முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படவில்லை.

HIGHLIGHTS

சின்னமனூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு  திறக்கப்படாத ரேஷன் கடை
X

கோப்பு படம் 

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே அப்பிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரத்தில் 12 லட்சம் ரூபாய் செலவில், ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால் முத்துக்கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் இரண்டு கி.மீ., துாரம் நடந்து அப்பிபட்டி கிராமத்திற்கு சென்று பொருட்கள் வாங்குகின்றனர். இதனால் எந்த தேதியில் என்ன பொருட்கள் போடுகின்றனர் என்ற விவரம் தெரியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கடை திறந்திருக்கும் நேரத்திற்கு சென்று பொருட்கள் வாங்க முடியவில்லை. குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பிணிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இந்த சிரமத்தை தவிர்க்க ரேஷன் கடையினை விரைவில் திறக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 31 March 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!