/* */

தேனி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை தொடர்ந்தது

தேனி மாவட்டத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை தொடர்ந்தது
X

 மழை ( கோப்பு படம் )

தேனி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்னர், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் மீண்டும் மாவட்டத்தில் மழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 10.4 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 5.4 மி.மீ., போடியில் 4.8 மி.மீ., கூடலுாரில் 4.8 மி.மீ., மஞ்சளாறு அணையில் 42 மி.மீ., பெரியகுளத்தில் 28 மி.மீ., பெரியாறு அணையில் 2.4 மி.மீ., தேக்கடியில் 7 மி.மீ., சோத்துப்பாறையில் 8 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.2 மி.மீ., வைகை அணையில் 12.8 மி.மீ., வீரபாண்டியில் 7.4 மி.மீ., மழை பதிவானது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஈரப்பதம் நிறைந்த குளிர்காற்று வீசுகிறது.

Updated On: 2 Jan 2022 3:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  2. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  3. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  4. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  5. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  6. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  7. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  8. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  9. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  10. காஞ்சிபுரம்
    இருசக்கர வாகனத் திருட்டு: ஆட்டோ டிரைவர் கைது