/* */

கூடலுார் நகராட்சியின் மெத்தனத்தால் வீணாகும் குடிநீர்

கூடலுாரில் மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருவது குறித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்

HIGHLIGHTS

கூடலுார் நகராட்சியின் மெத்தனத்தால் வீணாகும் குடிநீர்
X

கூடலுாரில் மெயின் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாக வெளியேறி வருகிறது.

கூடலுார் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகி வருவதை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலுார் நகராட்சிக்கும், உத்தமபாளையம், தேவாரம் வரை உள்ள பகுதிகளுக்கும் லோயர்கேம்ப் குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் சப்ளையாகிறது. இன்று (டிசம்பர் 25ம் தேதி) காலை இந்த மெயின் குடிநீ்ர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறியது. அதிகளவு நீர் வெளியேறியதால் ரோட்டில் ஆறு போல் நீர் ஓடியது. இதனால் கூடலுார் மட்டுமின்றி அந்த வழித்தடத்தில் பயன்பெறும் அத்தனை குடியிருப்பு பகுதிகளிலும் சப்ளை பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மாலை வரை தண்ணீர் வீணாக வெளியேறியும் அதனை நிறுத்தி உடைப்பை அடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Updated On: 25 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?