/* */

சலவை தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்கல்

தேசிய இளையோர் கூட்டுறவு சங்கம் மூலம் சலவை தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சலவை தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்கல்
X

தேனியில் நடந்த சலவை தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் டாக்டர் பாஸ்கரன் பேசினார்.

மத்திய அரசின் கூட்டுறவு நிதி நிறுவனமான ஜனநிதி நிறுவனம் மூலம் தேசிய இளையோர் கூட்டுறவு சங்கம் சார்பில் சலவை தொழிலாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. தேனி எம்.எம்.பல் மருத்துவமனை டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் விபுகுமார், கணேசன், சலவை தொழிலாளர் சங்க பொறுப்பாளர் பரமசிவம், ஜனநிதி கிளை மேலாளர் மருதுபாண்டியன், செயலாளர் ராஜ்மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஜனநிதி கூட்டுறவு சங்கத்தின் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என நிர்வாகிகள் பேசினார்கள்.

Updated On: 7 May 2022 9:29 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  7. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  9. ஆன்மீகம்
    கரூர் மாரியம்மன் கோவிலில் துவங்கியது கம்பம் விடும் திருவிழா
  10. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...