/* */

வருஷநாட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து அமைப்பினர் 53 பேர் கைது

தேனி மாவட்டம் வருஷநாட்டில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்பினர் 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வருஷநாட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்து அமைப்பினர் 53 பேர் கைது
X

வருஷநாட்டில்,  அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், கம்பம் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் ரவிக்குமாரை தாக்கிய வழக்கில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மீதம் இரண்டு பேரை கைது செய்ய வேண்டும் என, இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தங்களது கோரிக்கையை வலியறுத்தி, வருஷநாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டனர். போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். எனினும், தடையை மீறி, இன்று மாலை திடீரென பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 20 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?