/* */

தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு பாேராட்டம்

தேனி மாவட்டம் முழுவதும் வழக்கறிஞர்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு பாேராட்டம்
X

போடி கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் அவரது அலுவலகத்திலேயே சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் இன்று கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்ட நீதிமன்றம், பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, உத்தமபாளையத்தில் உள்ள நீதிமன்றங்களிலும் கோர்ட் நடவடிக்கைகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள், மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வக்கீல் முருகானந்தத்தை தாக்கிய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Updated On: 7 Sep 2021 12:43 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!