/* */

நாடு முழுவதும் இன்று தனியார் மருத்துவமனைகள் இயங்காது

ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா தாக்கப்பட்டதை கண்டித்து, இன்று ஒரு நாள் நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக் அறிவித்துள்ளன.

HIGHLIGHTS

நாடு முழுவதும் இன்று தனியார் மருத்துவமனைகள் இயங்காது
X

ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா மீது ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்தும், தாக்கிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஒரு நாள் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள் இயங்காது. நோயாளிகளின் அவசர அவசியம் கருதி, அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவும், அதிதீவிர சிகிச்சை பிரிவும் மட்டும் இயங்கும் என டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 2 April 2022 6:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.