/* */

போலீசிடம் இருந்து தப்பிய கைதி; அசாமில் சொந்த ஊரில் கைது

தேனியில் போலீசிடம் இருந்து தப்பிய கைதி அசாமில் அவரது சொந்த ஊரில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

போலீசிடம் இருந்து தப்பிய கைதி; அசாமில் சொந்த ஊரில் கைது
X

பைல் படம்

தேனியில் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் போலீசிடம் இருந்து தப்பிய கைதி அசாம் மாநிலத்தில் அவரது சொந்த ஊரில் கைது செய்யப்பட்டார்.

அசாம் மாநிலம் டெக்கா பெத்தர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்முண்டா, 27. இவர் மதுரையில் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி தேனி மாவட்ட மத்திய சிறைக்கு அழைத்து வரப்படும் போது போலீசிடம் இருந்து தப்பினார்.

இவரை தேடி வந்த போலீசார் அசாமில் அவரது சொந்த ஊரில் வைத்து கடந்த வாரம் கைது செய்தனர். மீண்டும் தேனிக்கு அழைத்து வரப்பட்ட கணேஷ்முண்டா, ஆண்டிபட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட் உத்தரவுப்பணி கணேஷ்முண்டா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 23 Nov 2021 11:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்