/* */

தேனி மாவட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தேனி மாவட்டத்தில் ஒருலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரு லட்சத்து இரண்டாயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

இதற்காக தேனிஅரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பஸ்ஸ்டாண்டுகள், முக்கிய ரோடு சந்திப்புகள், அங்கன்வாடி மையங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 823 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இப்பணியில் 3586 பணியாளர்கள் ஈடுபட்டனர். ஒரே நாளில் ஒரு லட்சத்து இரண்டாயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் வீடு, வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 Feb 2022 1:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...