/* */

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கு போலீசார் நிதியுதவி

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,க்கு தேனி போலீசார் இணைந்து சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கினர்.

HIGHLIGHTS

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கு போலீசார் நிதியுதவி
X

வீட்டிற்கே சென்று நிதியுதவி வழங்கிய போலீசார்.

தேனி மாவட்டம், வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் ஜோதிராஜ் என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது சிகிச்சைக்கு உதவி செய்ய தேனி போலீஸ் டி.எஸ்.பி., சப்-டிவிசனில் பணிபுரியும் போலீசார் அனைவரும் இணைந்து ஒரு பெரும் தொகையினை சேர்த்தனர்.

இதற்கு எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தனது பங்களிப்பாக குறிப்பிட்ட நிதி உதவி வழங்கினார். மொத்தமாக சேர்ந்த நிதியை தேனி டி.எஸ்.பி., முத்துராஜ், பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மதனகலா மற்றும் அதிகாரிகள் எஸ்.ஐ., ஜோதிராஜ் வீட்டிற்கு சென்று வழங்கினர்.

தனது சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கிய அனைவருக்கும் உதவி ஆய்வாளர் ஜோதிராஜ் தனது நன்றிகளை தெரிவித்தார்.

Updated On: 28 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  3. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  6. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  8. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  9. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு