/* */

உத்தமபாளையம் அருகே தோட்டக்காவலாளி கொலை

உத்தமபாளையம் அருகே தோட்டக்காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை

HIGHLIGHTS

உத்தமபாளையம் அருகே தோட்டக்காவலாளி கொலை
X

உத்தமபாளையம் அம்மாபட்டியை சேர்ந்த தோட்டக்காவலாளி செல்வம்( 48.) இவரது நண்பர் மணிகண்டன்( 29.) இவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். போதையில் இருவரும் தகராறு செய்துள்ளனர். மணிகண்டன் தன் நண்பர் செல்வத்தை தாக்கி உள்ளார். கீழே விழுந்த செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் தோட்டத்து வீட்டில் போய் படுத்த செல்வம் உயிரிழந்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 9 Jun 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...