/* */

தேனி மாவட்ட கலெக்டர் வாக்களித்தார்

தேனி மாவட்ட கலெக்டர் வாக்களித்தார்
X

தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பெரியகுளம் தொகுதியில் வாக்களித்தார்.

தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 18 வயது நிரம்பிய முதல் வாக்காளர்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் தங்களது வாக்குரிமையை செலுத்தி ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் தேனி மாவட்ட கலெக்டராக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பொறுப்பேற்ற கிருஷ்ணனுண்ணி இன்று முதன் முதலில் தேனி மாவட்டத்தில் வாக்களித்தார். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடபுதுப்பட்டியில் உள்ள இந்து முத்தாலம்மன் பள்ளியில் அவர் வாக்களித்தார்.

Updated On: 6 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...