/* */

மக்கள் எழுச்சியுடன் அதிமுக மகத்தான வெற்றி பெறும் - தேனி எம்.பி - ஓ‌.பி.ஆர்

சட்டமன்ற தேர்தலில் மகத்தான எழுச்சி இருப்பதால் அதிமுக விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் வாக்களித்த பின்னர் தேனி எம்.பி.ஓ.ரவீந்திரநாத் தெரிவித்தார்.

HIGHLIGHTS

மக்கள் எழுச்சியுடன் அதிமுக மகத்தான வெற்றி பெறும் - தேனி எம்.பி - ஓ‌.பி.ஆர்
X

அதிமுக மக்களவைத் தலைவரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் இன்று தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.

பெரியகுளம் தென்கரையில் உள்ள செவெனத்டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் வாக்களித்தார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லும் முன் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை, கிருமி நாசினியில் மூலம் கைகளை சுத்தம் செய்தும், கையுறை வழங்கப்பட்டது.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத், சட்டமன்ற தேர்தலில் மகத்தான எழுச்சி இருப்பதால் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

Updated On: 6 April 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?