/* */

வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்து, தனது வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வீட்டில் கஞ்சா பதுக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்
X

தேனி அல்லிநகரம் சக்கரைப்பட்டியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன், 39, காட்டுராஜா 35. கஞ்சா வியாபாரிகளான இவர்களிடம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் படி, போலீஸ்காரர்கள் ராஜா, வாலிராஜன், ஸ்ரீதர் ஆகியோர் ஒண்ணரை கிலோ கஞ்சா வாங்கினர். இந்த கஞ்சாவை போலீஸ்காரர் ராஜா வீட்டில் பதுக்கி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே விசாரணைக்கு உத்தரவிட்டா். கூடுதல் எஸ்.பி., கார்த்திக் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி எஸ்.பி.,யிடம் அறிக்கை கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் கட்டுப்பாட்டு அறைக்கும், போலீசார் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டனர். கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த போலீஸ்காரர் ராஜா மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Updated On: 8 May 2022 3:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...