தலைவரின் கையெழுத்தை போலியாக போட்ட ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

தலைவரின் கையெழுத்தை போலியாக போட்ட ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்
X
தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு சொத்துவரி ரசீது கொடுத்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆண்டிபட்டி ஒன்றியம் கொத்தப்பட்டி ஊராட்சி செயலாளராக இருப்பவர் ஞானசேகரன். இவர் கட்டட அனுமதி வழங்குவதற்காக கிராம ஊராட்சி தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு நிதி மோசடி செய்துள்ளார். இது குறித்து கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டது. கலெக்டர் முரளீதரன் போலி கையெழுத்து போட்ட கிராம ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்தார்.

Tags

Next Story
ai in future agriculture