/* */

கொடுவிலார்பட்டி ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

தேனி அருகே கொடுவிலார்பட்டி கிராம ஊராட்சி செயலாளர் ரகுநாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

கொடுவிலார்பட்டி ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்
X

தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சியில் கலெக்டர் முரளீதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டட அனுமதி வழங்கியது, வரிவசூல் செய்தது, ஊராட்சி செலவின கணக்குகள் எதுவும் முறையாக பதிவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படாதது கண்டறியப்பட்டது.

இந்த கணக்குகளில் முறைகேடுகள் நடந்ததையும் கலெக்டர் விசாரணையின் போது கண்டறிந்தார். இதனால் ஊராட்சி செயலாளர் ரகுனாத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Updated On: 12 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...