/* */

சின்னமனுாரில் மனைவியை கொலை செய்த பெயிண்டர் கைது

சின்னமனுாரில் மனைவியை கொலை செய்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த பெயிண்டர் ராஜேஷ், 40. இவரது மனைவி பிரபா, 34. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ராஜேஷ் தனது மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போடுவார்.

இந்நிலையில் பிரபா திடீரென இறந்து விட்டார். பிரபாவின் தந்தை தனது மகள் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி சின்னமனுார் போலீசில் புகார் செய்தார். சின்னமனுார் போலீசார் பிரபாவின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ பரிசோதனையில் பிரபா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சின்னமனுார் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து பிரபாவின் கணவர் பெயிண்டர் ராஜேஷை கைது செய்தார்.

Updated On: 28 April 2022 2:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?