/* */

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60,680 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 410 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில்  60,680 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

இன்று தேனியில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்தை கலெக்டர் முரளீதரன் பார்வையிட்டார்.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இதற்காக 410 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களை ஆய்வு செய்த கலெக்டர் முரளீதரன் கூறுகையில், 'தேனி மாவட்டத்தில் இன்று வரை 5 லட்சத்து 95 ஆயிரத்து 11 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 2 லட்சத்து 25 ஆயிரத்து 742 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும், மாற்றுத்திறனாளிகள் 12 ஆயிரத்து 604 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 60 ஆயிரத்து 680 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது' என்றார் ஆட்சியர்

Updated On: 10 Oct 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...