/* */

போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் பலி

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் பலி
X

பைல் படம்.

உத்தமபாளையம் டி.தம்மிநாயக்கன்பட்டி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60. இவர் மதுபோதையில் அப்பகுதியில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பாழடைந்த தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் தவறி விழுந்த முதியவரின் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சின்னமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?