/* */

என்.எஸ். பொறியியல் கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது

HIGHLIGHTS

என்.எஸ். பொறியியல் கல்லுாரியில்  மரக்கன்றுகள் நடும் விழா
X

தேனி என்.எஸ்., பொறியியல்  தொழில்நுட்பக்கல்லுாரியில் கலெக்டர் முரளீதரன் மரக்கன்றுகளை நட்டார்.

கலெக்டர் முரளீதரன், மாவட்ட வனஅலுவலர் வித்யா, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன், திட்ட இயக்குனர் தண்டபாணி, கல்லுாரி முதல்வர் மதளை சுந்தரம், துணை முதல்வர் மாதவன், வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி வளாகத்தில் சிவகுண்டலம், வில்வம், இழுப்பை, நாகலிங்கம், மருதம், சரக்கொன்றை போன்ற பல வகையான 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

Updated On: 3 Jun 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!