/* */

தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா தொற்று எவருக்கும் கண்டறியப்படவில்லை

தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா ஜீரோ தொற்று என பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா தொற்று எவருக்கும் கண்டறியப்படவில்லை
X

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்று பரிசோதனையி்ல் சைபர் (யாருக்கும் இல்லை) என்ற நிலையே நீடித்து வருகிறது.

இன்று காலை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 563 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மாதம் 14 நாளில் 10 நாட்கள் கொரோனா தொற்று கண்டறியப்படாத நாட்களாக உள்ளன. மீதம் நான்கு நாட்கள் ஒருவர் அல்லது இருவர் என்ற நிலையில் தான் தொற்று கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.மாவட்டத்தில் தகுதி உள்ள நபர்களில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டதால், தொற்று பெரும் கட்டுக்குள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 14 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்