/* */

போடி மெட்டு மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து நிறுத்தம்

போடி- மூணாறு வழித்தடத்தில் போடி மெட்டு மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

போடி மெட்டு மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து நிறுத்தம்
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் போடி மெட்டு மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

போடி- மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடி மெட்டு மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மண் சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இதனால் போடி மெட்டு மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் மழை குறையும் வரை போடி மெட்டு மலைப்பாதையில் மூணாறு பகுதிக்கு இரவு நேர போக்குவரத்தை நிறுத்தி வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

நேற்று முழுவதும் இரவு நேர போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

Updated On: 5 Dec 2021 3:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...