/* */

முல்லை பெரியாறு அணை விவகாரம்: கருப்பு தினம் அனுசரித்த தேனி மாவட்ட விவசாயிகள்

தேனி மாவட்டத்திலிருந்த தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளாவுடன் இணைத்த நவ.1 -ஆம் தேதி கருப்புதினமாக விவசாயிகள் அறிவிப்பு

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணை விவகாரம்: கருப்பு தினம் அனுசரித்த தேனி மாவட்ட விவசாயிகள்
X

பைல் படம்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்துடன் இணைந்திருந்த தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, முல்லை பெரியாறு அணை பகுதிகளை நவம்பர் மாதம் முதல் தேதி தான் கேரளாவுடன் இணைத்தனர். தமிழகம் இழந்த பகுதிகளை நினைவூட்டும் வகையில் நவம்பர் முதல் தேதியான இன்று கருப்பு தினம் கடைபிடிப்பதாக தேனி மாவட்ட முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், முல்லை பெரியாறு பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவினர் அறிவித்தனர். இன்று இந்த துக்க நாளை அனுசரிப்பதாகவும், கருப்பு கொடி ஏற்றி அமைதி காப்பதாகவும் இச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Updated On: 1 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...