/* */

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 140 அடியை எட்டும்: பொதுப்பணித்துறை

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 140 அடியை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 140 அடியை எட்டும்: பொதுப்பணித்துறை
X

முல்லை பெரியாறு அணை.

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 139.85 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2021 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு 556 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, முல்லை பெரியாறு அணையில் 26.8 மி.மீ., தேக்கடியில் 16 மி.மீ., மழை பதிவானது. இந்த மழை காரணமாக இன்று நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே அணையின் நீர் மட்டம் இன்று 140 அடியை எட்டும் வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 14 Nov 2021 3:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க