/* */

முல்லைப்பெரியாறு அணை: மீண்டும் 136 எடியை எட்டிய நீர் மட்டம்

முல்லைப்பெரியாறு அணையில் 20 நாள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

முல்லைப்பெரியாறு அணை: மீண்டும் 136 எடியை எட்டிய நீர் மட்டம்
X

முல்லைப்பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணையில் கடந்த 20 நாட்களாக மழை குறைவாக இருந்தது. இதனால் நீர் மட்டம் மளமளவென சரிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் மழைப்பொழிவு தொடங்கி உள்ளது. இன்று பெரியாறு அணை, தேக்கடி பகுதிகளில் தலா 21.6 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1100 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அணை நீர் மட்டம் 136 அடியை எட்டி உள்ளது. வைகை அணைக்கு நீர் வரத்து 900ம் கனஅடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 769 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 70.05 அடியாக உள்ளது.

Updated On: 23 Aug 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!