/* */

முல்லை பெரியாறு அணையில் இன்று காலை வரை 40.4 மி.மீ., மழைப்பதிவு

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணையில் இன்று காலை வரை 40.4 மி.மீ., மழைப்பதிவு
X

முல்லை பெரியாறு அணை - கோப்பு படம் 

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், இன்று காலை 6 மணி நிலவரப்படி 141.05 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3096 கனஅடி நீர் வரத்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைப்பகுதியில் 40.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதனால் நேரம் ஆக, ஆக அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தற்போது அணையில் இருந்து விநாடிக்கு 2300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையில் நேற்று வரை விநாடிக்கு 5 ஆயிரம் கனகனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று இதன் அளவு விநாடிக்கு 2668 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3096 கனஅடியாக உள்ளது. நீர் மட்டம் 69.42 அடியாக உள்ளது. மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி உட்பட அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால், அணைக்கு வரும் கூடுதல் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 20 Nov 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  2. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  3. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  4. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  5. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  6. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  7. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  8. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  9. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்