/* */

முல்லை பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் 130 அடியை கடந்தது

முல்லைப்பெரியாறு அணையி்ல் பெய்து வரும் பலத்த மழையால் நீர் மட்டம் 130 அடியை கடந்தது.

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணையில் மழை  நீர்மட்டம் 130 அடியை கடந்தது
X

முல்லை பெரியாறு அணை பைல் படம்.

தேனி மாவட்டம், முல்லைப்பெரியாறு அணையில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 31.3 மி.மீ., மழை பெய்தது. தேக்கடியில் 19.6 மி.மீ., மழை பெய்தது. போடியில் 12.4 மி.மீ., கூடலுாரில் 18.4 மி.மீ., மழை பெய்தது. தற்போது முல்லைப்பெரியாறு அணைக்கு விநாடிக்கு 349 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. மழை பெய்ததால் நீர் வரத்து இன்று மாலைக்குள் அதிகரிக்கும்.

அணையி்ல் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 130 அடியை கடந்துள்ளது. இதனால் வழக்கம் போல் ஜூன் முதல் தேதி அணையில் இருந்து தேனி மாவட்டத்தில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 16 May 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்