/* */

138 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை

Mullai Periyar Dam Level Today -தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்வதால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 138 அடியை எட்டியது

HIGHLIGHTS

138 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை
X

பைல் படம்

Mullai Periyar Dam Level Today -தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையில் 30 மி.மீ., தேக்கடியில் 15 மி.மீ., மழை பெய்தது. இந்த மழையால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 137.90 அடியை கடந்துள்ளது. கிட்டத்தட்ட 138 அடியை எட்டி விட்டது.

வைகை அணை நீர் மட்டமும் 70.57 அடியாகவே நீடிக்கிறது. மொத்த நீர் மட்ட உயரமே 71 அடியாக உள்ளதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு நீர் மட்டம் 70.57 அடியிலேயே பராமரிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 Sep 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  2. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  3. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  7. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  8. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  9. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  10. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!